ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர்

ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர்
Maha Sivarathiri Festival in Tanjore Iyyarappar Temple

திருவையாறு மகாசிவராத்திரி புறப்பாடு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு காலமும் சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று, மூன்றாம் கால பூஜைக்கு பின், சுவாமி பெரிய வெள்ளி ரிஷபத்திலும் வாகனத்திலும், அம்பாள் சிறிய வெள்ளி ரிஷபத்திலும் புறப்பாடாகி, ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Tags

Next Story