/* */

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே, தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து  தொழிலாளி பலி
X

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகிலுள்ள தளிகைவிடுதியைச் சோ்ந்தவா் வி. சந்தானம் (55). இவா் திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தியில் தங்கி, தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக இருந்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை கீழத்திருப்பூந்துருத்தியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினாா். அப்போது, தவறி கீழே விழுந்த சந்தானம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On: 2 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை