/* */

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கலாம், அடிமையாக இருக்கக்கூடாது: முத்தரசன்

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது தவறு இல்லை, ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது என தஞ்சையில் முத்தரசன் பரப்புரை.

HIGHLIGHTS

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கலாம்,  அடிமையாக இருக்கக்கூடாது: முத்தரசன்
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செங்கிப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் முதலமைச்சர் பல்வேறு கூட்டங்களில் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே நலத்திட்டங்களை பெறமுடியும் என பேசி வருகிறார். அது வினோதமாக இருகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது ஒன்றும் தவறில்லை, ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இனிமேல் புதிய மாவட்டம் உருவாக்கப்படாது என சட்டமன்றத்தில் தெரிவித்த பழனிச்சாமி, தற்போது பழனி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என கூறுவது முரணாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 25 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’