/* */

தஞ்சையில் கனரக வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

தஞ்சை- நாகை சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கனரக வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றபோது விபத்து நேரிட்டது

HIGHLIGHTS

தஞ்சையில் கனரக வாகனம்  மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X

தஞ்சையில் முன்னால் சென்ற கனரக வாகனம் திடீரென்று பிரேக் போட்டதால் பின்தொடர்ந்து சென்ற மோட்டார் பைக் மோதிய விபத்தில் அதில் சென்ற இளைஞர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சை மாரியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ருஷ்யா (50). இவர்களின் மகன் பிரசாந்த் (30). சம்பவத்தன்று பிரசாந்த் தஞ்சை- நாகை சாலை காட்டுதோட்டம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென பிரேக் பிடித்து நின்றது.

அதை எதிர்பார்க்காத இளைஞர் பிரசாந்தின் பைக் அந்த வாகனம் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.

Updated On: 8 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!