/* */

தஞ்சையில் பத்திரிகையாளர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு

தஞ்சையில், பத்திரிகையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் பத்திரிகையாளர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு
X

தஞ்சையில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி நீர்மோர் தொடங்கி வைத்தார்.

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சார்பில், ஆற்றுப் பாலம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை துணை மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தினமும் நீர் மோர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட உள்ளது.

Updated On: 1 April 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்