/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு
X

பாெதுமக்கள் வரிசையில் நின்று  வாக்களித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 34.4% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேரூராட்சிகள் என 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது 1 மணி நிலவரப்படி 34.4% வாக்குகள் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி - 20.7% வாக்குகளும், கும்பகோணம் மாநகராட்சி - 35.9% வாக்குகளும், 2 நகராட்சிகளில் - 39% வாக்குகளும், 20 பேரூராட்சிகளில்- 43% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Updated On: 19 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை