/* */

தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி

தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி
X

தஞ்சை அருகே விளார் சூரியன்பட்டிசாவடி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (73). இவர் கடந்த 23ம் தேதி தனது சைக்கிளில் தஞ்சையில் இருந்து மருங்குளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே நாஞ்சிக்கோட்டை முல்லை நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (48) என்பவர் ஓட்டி வந்த லோடு வேன், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமலிங்கம், அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து ராமலிங்கத்தின் மனைவி பத்மாவதி வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 27 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்