/* */

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை
X

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மொழிப்போரில் தாளமுத்து நடராசன்,கீழப்பழுவூர் சின்னசாமி, கீரனூர் முத்து அரங்கநாதன், விராலிமலை சண்முகம், சாரங்கபாணி உள்ளிட்டோர் தங்களது இன்னுயிரை ஈந்தனர். இதனையடுத்து மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் வீரவணக்க நாள் உறுதிமொழியும், மெளன அஞ்சலியும் செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், ஆவின் தலைவர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்