/* */

தஞ்சை அரசு மருத்துவமனையில் பணம் திருடியவர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டு இருந்தவரிடம் இருந்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை அரசு மருத்துவமனையில் பணம் திருடியவர் கைது
X

தஞ்சை அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டு இருந்தவரிடம் இருந்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்தவர் குமார் (47). இவர் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பார்வையாளர் இடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அய்யம்பேட்டை சீனிவாசன் நகரை சேர்ந்த அப்துல் கலாம் (44) என்பவர் வந்துள்ளார். அசந்து தூங்கிக் கொண்டிருந்த குமாரின் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து குமார் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு செய்து அப்துல் கலாமை கைது செய்தார்.

Updated On: 18 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதியில் அடிக்கடி பழுதாகும் நகரப் பேருந்துகள்
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி || #Selvaperunthagai...
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா: வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துகள்!
  5. சினிமா
    தமிழ் சினிமா பாடல்களில் திருமண விழா வாழ்த்துகள்
  6. திருவள்ளூர்
    தனியா தொழிற்சாலைகளின் பேருந்து,வேன் மோதி விபத்து!
  7. லைஃப்ஸ்டைல்
    செல்ல மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. பொன்னேரி
    கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா!
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை,வெள்ளி,பணம் கொள்ளை!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!