/* */

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு
X

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சையை அடுத்துள்ள அம்மாபேட்டையில் விவசாயம் செய்துள்ள வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயல்களில் வேலை செய்திடும் விவசாயிகளுக்கும், ஆண், பெண் விவசாய கூலி தொழிலாளர்களையும் காட்டுப் பன்றிகள் தாக்க வருவதால் உயிருக்கு அச்சம் ஏற்படுவதாக புகார் கூறி அம்மாபேட்டை விவசாயிகள், தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளனர். வனத்துறையினருக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காடுகளில் விட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 9 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...