6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்: விவசாயிகள் புகார்

6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்: விவசாயிகள் புகார்
X
24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாக தஞ்சை விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாகவும், விவசாயிகள் வாங்கிய நகை கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் வெறும் 6 மணிநேரம்கூட மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பும் வெற்று அறிவிப்பாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
கல்லணை கால்வாய் எங்கெல்லாம் பாசன வசதி தருது? வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு..!
தஞ்சை வேளாண் வளர்ச்சிக்கு ரூ.3கோடி நிதி : தஞ்சை எம்.பி துவக்கி வைத்தார்..!
கும்பகோணம் தனி மாவட்டமாக   அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு  பயணிகள், பொதுமக்களிடம் பிரசாரம்
ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
விண்ணணூர்பட்டியில்  ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தல்
மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
தஞ்சாவூருக்கு வந்த  வேர்களைத் தேடி திட்டப் பயணம்
பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு  பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315  பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி