/* */

மகளிர் தினத்தன்று மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம்

மகளிர் தினத்தன்று மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம்
X

தஞ்சாவூரில் மகளிர்தினத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் புகாரை கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்பி.,கண்ணன் ஆகியோரை பணியிலிருந்து நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 8 March 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...