/* */

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாருக்கு கொரோனா

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக்  குமாருக்கு கொரோனா
X

சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. என்.அசோக்குமார். இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அசோக்குமார் எம்.எல்.ஏ.கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 17 Jan 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்