/* */

பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

HIGHLIGHTS

பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை
X

பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை கடல் பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், கட்டுமரங்கள் மற்றும் நாட்டு படகுகள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், கடலில் அதிவேக காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் இருந்ததால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Updated On: 20 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...