/* */

அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
X

தீ மிதி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோயில் திருவிழா, கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று 15 வது நாள் திருவிழாவாக தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் தீயில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வின் முன்னதாக மன்னப்பன் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நடந்து வந்தனர்.

Updated On: 26 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...