/* */

காட்டாற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து

தனியார் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்து - 5 பேர் காயம்.

HIGHLIGHTS

காட்டாற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து
X

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இன்று முற்பகல் தனியார் ஆம்னி பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நசுவினி ஆற்றில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 29 April 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  7. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  9. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?