/* */

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே நுங்கு பறித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மின்னல் தாக்கியதில் பலியானர்.

HIGHLIGHTS

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,28,. கூலி தொழிலாளி. இவர் மதியம், நண்பர்களுடன் நுங்கு வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரொன மழை பெய்ந்ததால், அருகில் உள்ள மரத்தில் சுரேஷ் ஒதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், அவரின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா