/* */

பட்டுக்கோட்டை புறவழிச்சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்..!

சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

HIGHLIGHTS

பட்டுக்கோட்டை புறவழிச்சாலைகளில்  கொட்டப்படும் மருத்துவக்  கழிவுகள்..!
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், புறவழிச்சாலை, மதுக்கூரில் இருந்து வடசேரி செல்லும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சாலையோரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இந்த மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும், மேலும் நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் உள்ளதால், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொட்டப்படும் இந்த மருத்துவக் கழிவுகளால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறும், சாலைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 20 Jun 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...