/* */

மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக செயலாளர்  குண்டர் சட்டத்தில் கைது
X

மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த, மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில் (56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்கள் உதவியுடன் காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சென்னையில்,செந்திலை கைது செய்தனர். இந்நிலையில் துரை.செந்திலை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தஞ்சை மாவட்ட ஆட்சியர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்க்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து துரை.செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதன் பேரில் துறை செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...