/* */

முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

முகவர்களுக்கு கொரோனா  பரிசோதனை
X

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், வேட்பாளர் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குகள் வரும் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர்களுக்கு பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து இன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சி முகவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

Updated On: 28 April 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!