/* */

பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலி

பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலி
X

பாம்பு கடித்து பலியான தமாக நிர்வாகி ராமதாஸ்  

பாபநாசம் மேலகஞ்சிமேடு பகுதியில் வசித்து வந்தவர் ராமதாஸ் (72) விவசாயி. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். கடந்த 8ம் தேதி அன்று காலையில் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வலது காலில் கட்டுவிரியன் பாம்பு கடித்தது. உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 12ம் தேதி காலையில் இறந்து விட்டார்.இதுகுறித்து அவரது மனைவி மாலா (65) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 July 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  3. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  5. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  6. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  7. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!