/* */

சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமற்ற குடிநீர் - சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை
X

காவி நிறத்தில் குடிநீரக்குழாயில் வரும் குடிநீர்

பாபநாசத்தை அடுத்த அகரமாங்குடி மேலத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் குழாயில் துணியை வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

அப்படி இருந்தும் தண்ணீர் மஞ்சள்நிறத்தில் அசுத்தமாக வருகிறது. இந்த அசுத்தமான தண்ணீரை குடிப்பதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தொற்று நோய்களில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது