/* */

பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது

பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது
X

ரவி

பாபநாசம் அருகே பண்டாரவாடை பெரிய தெருவில் வசித்து வருபவர் முகமது ஹினிப் மனைவி ரெஜினா பேகம் (57). இவர் தனது அம்மா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராஜகிரி காமராஜர் நகரைச் சேர்ந்த ரவி (46) என்பவர் ரெஜினா பேகம் கைப்பையில் வைத்திருந்த ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையும், ரூ. 300 ரொக்கப் பணத்தையும் மோட்டார் சைக்கிளில் பறித்துக்கொண்டு சென்று விட்டார்.

இதுகுறித்து ரெஜினா பேகம் கொடுத்த புகாரின் பெயரில், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற ரவியை கைது செய்தனர். அவரை, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் அடைத்தனர்.

Updated On: 19 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!