/* */

பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம்
X

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. 

பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம், ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், பக்கிரிசாமி, ஜெயபால், தமிழ்ச்செல்வி, சென்னை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஷேக் அலாவுதீன், முருகேசன், சங்கர், தங்கராசு, ஜார்ஜ், செல்வம், மேரி, சிவானந்தம், சின்னையன், செல்வகுமார், மகேந்திரன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 18, 19ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 21வது மாநாட்டில் பாபநாசம் ஒன்றியத்தில் இருந்து அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குடும்பத்தோடு திரளாக கலந்து கொள்வது எனவும், மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை சிறப்பாக நிகழ்ச்சி நடத்தி ஊர்வலமாக கொண்டு செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 14 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!