/* */

குடிபோதையில் நண்பனை கொலை செய்த சம்பவம்: போலீசார் விசாரணை

பாபநாசத்தில் குடிபோதையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில் மற்றொரு நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குடிபோதையில் நண்பனை கொலை செய்த சம்பவம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பாபநாசம் மேல ரஸ்தா பகுதியை சேர்ந்த பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன் (24). இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பாபநாசத்தில் உள்ள ஆண்கள் விளையாட்டு மைதான வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனோஜை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனையடுத்து மனோஜின் அலறலை சத்தம் கேட்டு அப்பகுதியினர் மனோஜை தூக்கிக்கொண்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Aug 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...