/* */

பாபநாசத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 1/2 பவுன் தங்க செயின் திருட்டு

பாபநாசத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 1/2 பவுன் தங்க செயின் திருட்டு

HIGHLIGHTS

பாபநாசத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 1/2 பவுன் தங்க செயின் திருட்டு
X

பாபநாசம் வங்காரம் பேட்டை கீழ செங்குந்தர் தெருவில் வசித்து வருபவர்‌ சுசீலா (68). இவர் வீட்டிலிருந்து புறப்படும்போது தன் கழுத்தில் 4 1/2 பவுன் தங்கச் செயின் ஒன்றை அணிந்து கொண்டு பாபநாசம் வங்காரம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க செயினை கூட்டத்தில் யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் திருட்டு வழக்கு பதிவு செய்து தங்க செயினை திருடிச் சென்ற திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?