/* */

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றம்

கீழவெண்மணி தியாகிகள் தினத்தையொட்டி பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றப்பட்டது

HIGHLIGHTS

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றம்
X

பாபநாசத்தில் கட்சிக்கொடியேற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்

பாபநாசம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் நாளினை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் கொடியினை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பாலாஜி, சசிகுமார் வனத்தையன், கோபி, மகேந்திரன், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து