/* */

தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் நீத்தார் நினைவு நாளில் மலர் வளையம் வைத்து தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பாதுகாப்பு பணியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரமும் நடைபெற்றது. நிலைய அலுவலர் கலைவாணன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். தீயணைப்பு படை வீரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...