/* */

பாபநாசம் அருகே மரத்திலிருந்து விழுந்து விவசாயி சாவு

பாபநாசம் அருகே மாமர கிளையை வெட்ட ஏறிய விவசாயி தவறி விழுந்து சாவு

HIGHLIGHTS

பாபநாசம் அருகே மரத்திலிருந்து விழுந்து விவசாயி  சாவு
X

மாமரத்தில் இருந்து தவறி விழுந்த காமராஜ்

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கீழத் தெருவில் வசித்து வந்தவர் காமராஜ் (65 ) விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி அரிவாளால் கிளையை வெட்டியுள்ளார்.

அப்போது திடீரென்று விவசாயி காமராஜ் நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்துஅவரது மகன் ஹரிஹரசுதன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 4 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!