/* */

திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருப்பாலத்துறை பாலைவன நாதர் சுவாமி திருக்கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா
X

திருப்பாலத்துறை பாலைவன நாதர் சுவாமி திருக்கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

பாபநாசம் அருகே திருப்பாலத்துறை அருள்தரும் தவள வெண்ணகை அம்பாள் உடனாய அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயிலில் ஆலயத் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதனையொட்டி இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது.

இதனையொட்டி 8 ந்தேதி மாலை 4 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து சாந்தி, கலச பூஜைகள், பூர்ணாஹூதி தீபாராதனையும் 9ந் தேதி இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம் புதிய கொடி மரம் பிரதிஷ்டையும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, கிராமவாசிகள், ஆன்மீக பேரவை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 9 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்