/* */

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு
X

பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் பாலையன் (60) விவசாயி. சம்பவத்தன்று பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரோட்டை கடக்க முயன்ற போது, சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.

இதில் பலத்த அடிபட்ட பாலையன், சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்தார். திருவையாற்றுக்குடி ரவிச்சந்திரன் (47) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், ஏட்டு குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்