/* */

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

HIGHLIGHTS

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42). கூலி தொழிலாளியான இவர் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே உள்ள படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து, ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சங்கரின் சடலத்தை உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 22 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!