/* */

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
X

சுவாமிமலை அருகே  கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சுவாமிமலை போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சுவாமிமலை சரவணப்பொய்கை தெருவில் வசித்துவரும் நாகராஜன் மகன் வினோத் குமார் (30), என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்தும், அவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...