/* */

சோழபுரத்தில் கணவனுடன் கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை

சோழபுரத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சோழபுரத்தில் கணவனுடன்  கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

சோனாலி 

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் சின்ன அக்ரஹாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் சக்திதாஸ் மனைவி மாலியா என்கிற சோனாலி (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவர் சக்திக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சோழபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், தனது தாய் வீட்டில் சோனாலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சோழபுரம் காவல் துறையினர் சோனாலியின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Updated On: 14 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்