/* */

கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய நபர் யார்?

கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய  நபர் யார்?
X
கால் வெட்டப்பட்ட பசுமாடு.

கும்பகோணம் அருகே உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சி கிளாரட் நகர் இலுப்பைத் தோப்பு பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி பரமசிவம். இவர் மாடு வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருக்கிறார். மேயச் சென்ற மாடு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதைத் தேடிச் சென்றபோது அது காலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது தங்களுக்கு தெரியாது என்று பலரும் கூறியதால் பசு மாட்டின் காலை வெட்டிய மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Updated On: 6 March 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 ஆயிரம்
  3. நாமக்கல்
    தொழிலாளர் நல வாரிய இணையதளம் முடக்கம்: சீரமைக்காவிட்டால் போராட்டம்...
  4. ஈரோடு
    போலீஸ் - பேருந்து நடத்துனர் மோதல் எதிரொலி: ஈரோட்டில் பேருந்துகளுக்கு...
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: விஐடி வேந்தா்
  6. திருவண்ணாமலை
    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரியில் சேர சான்றிதழ் பெற...
  7. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  10. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி