/* */

சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்றது

HIGHLIGHTS

சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
X

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


இதனைத் தொடர்ந்து முதல் முறையாக சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் முருகன் வள்ளி தெய்வானை வீதி உலா நடைபெற்றது.

சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு போதுமானஅடிப்படை வசதிகளை சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜெயந்தி சிவகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பேரூராட்சி துணை தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 12 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?