/* */

இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் டூவிலர் திருடி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது
X

முருகானந்தம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில், இருசக்கர வாகன (சூப்பர் எக்ஸ் எல் மட்டும்) தொடர் திருட்டில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதி அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (36) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவரை, தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ காமராஜ் தலைமையிலான காவலர்கள் திருவிடைமருதூர் ஒன்றியம் அணைக்கரை பகுதியில், வாகனச்சோதனையில் ஈடுபட்ட போது கைது செய்தனர். விசாரணையின்போது அவரிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 20 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...