/* */

கும்பகோணத்தில் மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞர் கைது

கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட வீரப்பன்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலாத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி நீலத்தநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமி பள்ளிக்குச் சென்று வரும்போதெல்லாம் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்ற 22 வயது இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் வீரப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வீரப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 15 Dec 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?