பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
X

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடிகள்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் திவ்யா (26). தாராசுரம் அருகே சோழன்மாளிகையில் வசிப்பவர் குணசேகரன் (28). மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களது இருவரின் குடும்பத்தினரும் நட்பு ரீதியாக பழகி வருகின்றனர்.

அதனடிப்படையில் குணசேகரனுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் வீட்டின் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் விசாரித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.



Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
கும்பகோணம் தனி மாவட்டமாக   அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு  பயணிகள், பொதுமக்களிடம் பிரசாரம்
ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
விண்ணணூர்பட்டியில்  ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தல்
மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
தஞ்சாவூருக்கு வந்த  வேர்களைத் தேடி திட்டப் பயணம்
பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு  பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315  பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி
கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயி கள் கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம்
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?