/* */

சுவாமிமலை அருகே உரக்கடை அடித்து உடைத்து சேதம் :மர்ம நபர்கள் கைவரிசை

சுவாமிமலை அருகே உரக்கடையை அடித்து உடைத்து சேதம் செய்த மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சுவாமிமலை அருகே உரக்கடை அடித்து உடைத்து சேதம் :மர்ம நபர்கள் கைவரிசை
X
சுவாமிமலை அருகே அடித்து உடைக்கப்பட்ட உரக்கடை

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் கடைத்தெருவில் உரக் கடை நடத்தி வருபவர் கும்பகோணம் கீழஅய்யன் தெருவை சேர்ந்த பிச்சை பிள்ளை மகன் மதியழகன் (58). சம்பவத்தன்று இரவு கடையில் இருந்த பொழுது மர்ம நபர்கள் சிலர் உருட்டுக்கட்டையுடன் வந்து உரக்கடையை அடித்து உடைத்து நாசம் செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து உரக்கடை உரிமையாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உரக்கடையை அடித்து உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?