/* */

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம், இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்
X

கும்பகோணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்.

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் தலைமையில் காவல்துறையினர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் உப்புகார தெருவை சேர்ந்த தங்கராசு மனைவி பானுமதி (65) என்று அடையாளம் காணப்பட்டது.

Updated On: 18 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?