/* */

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை
X

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்ட ரமலான் மாதம் நோன்பு வைத்தல் அதில் ஒன்றாகும். நேற்றிரவு பிறை தென்பட்டதை அடுத்து 30 நாள் நோன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே ஆவணியபுரம் தவ்ஹீத் ஈத்கா திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகை மற்றும் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ராஜ் முஹம்மது, மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Updated On: 3 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...