/* */

சமுதாயக் கூடத்தில் மோதிய தனியார் பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்

அதிவேகமா வந்த தனியார் பஸ் சமுதாயக் கூடத்தில் மோதியது. இதில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

சமுதாயக் கூடத்தில் மோதிய தனியார் பஸ்: அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய 50 பயணிகள்
X

தனியார் பஸ் சமுதாய கூடத்தில் மோதி நிற்கும் காட்சி

தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சுந்தரபெருமாள் கோயில் ரயில்வேகேட் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் அதிவேகத்தில் மோதிவிட்டது.

பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ்சின் முன் பக்க மிகவும் மோசமான நிலையில் உடைந்தது. இந்த தனியார் பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரகுராமன் (40) என்பவர் பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் அருகிலுள்ள பொதுமக்கள் அறிந்து உடனே வந்து மீட்பு பணியில் இறங்கினர். இந்த விபத்து குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 18 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?