/* */

கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை

கும்பகோணம் துணை மின்நிலையத்தில் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 09.00 முதல் மாலை 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை
X

பவர் கட் மாதிரி படம் 

கும்பகோணம் துணைமின் நிலையம் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் 17.07.2021 அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதால், கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் அன்று மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு '1912' என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 July 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...
  10. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...