/* */

ஆரியபடை வீடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரியபடை வீடு ஊராட்சியில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
X

ஆரியபடைவீடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

கும்பகோணம் ஒன்றியம் ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்பு உறுப்பினர் இளங்கோ, கூட்டுறவு சங்க தலைவர் மணிவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன், ஊராட்சி கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  6. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  7. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  8. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  9. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!