/* */

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு
X

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளரின் வீடு.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில், நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், சுயேச்சை வேட்பாளர் கௌசல்யா. இவருக்கு, தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் இன்று வரை, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவாமிமலையில் பேரூராட்சி தலைவர் பதவி குறித்து அதிமுக, திமுக போட்டி நிலவி வரும் காரணத்தால், சுயேச்சை ஆதரவு தேவைப்படும் சூழலில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு