/* */

கும்பகோணம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் இலவச முக கவசம்

முக கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம்

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் இலவச முக கவசம்
X

கும்கோணம் அருகே போலீசார் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 3வது அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், மற்றும் ரவி, காவலர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக முகக் கவசங்களை வழங்கினார்கள்.

Updated On: 12 Jan 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு