/* */

டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு -இருவர் கைது

டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு -இருவர் கைது
X

கும்பகோணத்தில் ஜான் செல்வராஜ் நகரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது .அதன் அருகிலேயே பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பார் அருகே தள்ளுவண்டியில் சேட்டு என்பவர் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.

தள்ளுவண்டியில் பிரியாணி விற்பவருக்கும், டாஸ்மாக் பார் மேலாளர் மாரிமுத்து விற்கும் இதுதொடர்பாக நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சேட்டு நண்பர்கள் மகேந்திரன், மற்றும் கமால் பாஷா ஆகியோர் பார் மேலாளர் மாரிமுத்து விடம் தகராறில் ஈடுபட்டதுடன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

இதில் மாரிமுத்துவின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாரிமுத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மகேந்திரன் மற்றும் கமால் பாட்சா ஆகியோரை கைது விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 April 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!