/* */

சுவாமிமலையில் பேரூர் தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

சுவாமிமலையில் பேரூர் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சுவாமிமலையில் பேரூர் தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

சுவாமிமலையில் பேரூர் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூர் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நிர்வாகிகள் முகமது இக்பால், நெடுஞ்செழியன், பி.கே.கோபால், ஜெமினி, டி.ஜி.எஸ். கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சம்பத், மனோகரன், ஆறுமதி, மதியழகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சங்கர், கோபி மற்றும் தி.மு.க.வினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு