/* */

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்
X

கும்பகோணம் பழைய பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டி ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 1 Jun 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...